மாதவி :(தோல்வியிலும் வெற்றி கண்டது போல் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். என் மணமும் குளிர்ந்தது, இருந்தாலும் )"ஏன்ன சொல்கிறீர்கள் இளவரசே?.
இளவரசன்(சி ) இந்த செங்கோட்டை உனக்கு தான் மாதவி, நீ தான் ஏன் ராணி இது ஏன் ஆணை. நீ மட்டுமே போதும் இதை ஆழா.
தங்கை :ஓஹோ இந்த விஷயம். அப்பாவுக்கு தெரியுமா. சேரி அப்படியே என்றால் இந்த நாட்டுக்கு வாரிசு வேண்டாமா?
இளவரசன்(சி ):அதற்கு நான் இருக்கிறேன் அல்லவா .நான் வாரிசு தருகிறேன்.
மாதவி :(தன் கணவன் பெண்ணாய் மாறி தாய்மை அடைவதை பெருமை கொள்வதை பார்த்து என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்து போனால்.
இனிமேலும் அவன் இடம் ஒன்னும் பேச வாய்ப்பு இல்லை. இதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் வேறு வழியும் இல்லை.கணவனுக்கு பதிலாக அவன் நாட்டுக்கே என்னை ராணி ஆக்க போவதை என்னி கொஞ்சம் ஆறுதல் ஆனேன்)
இளவரசன் (சி ):(என்னை மீறி ஏன் மனசாட்சி முற்றிலும் இப்போ இருக்கும் இந்த பெண்னில் இருந்து தாய்மை வாழ்க்கை அடைய ஆசைபடுவதை என்னால் கட்டு படுத்த முடியவில்லை. என் முழு மனதும் மொத்தமாக இதற்கு சம்மதிப்பதை உணர்கிறேன் . பெரும் பூகழும் கொண்ட மாவீரன் நான், இந்த சாம்ராஜ்யத்தையே ஆளா போகும் ராஜா ,இப்போ ஓரு ஆண் மேல் இருக்கும் மோகத்தில் மொத்தத்தையும் விட்டு கொடுத்து, அவனிடம் தஞ்சம் கொண்டு அவனுக்கு விரும்பிய மனைவியாக முந்தானை விரிக்க முற்றிலும் தயார் ஆகி விட்டேன். இந்த பெண்மையின் வாழ்க்கையும் என்னை மீறி ரொம்பவும் பிடித்திருந்தது. என் எதிர்பார்ப்பு கொண்ட தீர்மானத்தை அவர்களிடம் சொல்லி,அதற்க்கு வெகுமதி கிடைத்து விட்டத்தை எண்ணி மணம் சாந்தம் ஆனது.
என்னை நானே இனிமேல் புது பொலிவுடன் இருக்க தீர்மானித்து கொண்டேன் ).
அன்று இரவு ஏன் ஆடைகளை கழட்டி விட்டு திரும்பவும் கவர்ச்சியான ஆடைகள் கொண்டு அணிந்து கொண்டேன். ஏதோ ஏதோ செய்தும் அன்று இரவு தூக்கம் வரவில்லை . விக்ரமனுடன் இருந்த அந்த தருணத்தை என்னி மணம் அழைபாய்ந்தது , சேரி இரவு தானே என்று யாருக்கும் தெரியாமல் திரும்பவும் நாட்டின் நுழைவில் இருக்கும் நதிக்கரை தனியாக செல்ல தீர்மானித்தேன். அன்று என்னை எல்லையில் குதிரையில் இறக்கி விட்ட அந்த இடத்தை நோக்கி பாதால சுரங்கத்தின் வழியாக சென்றேன். அங்கு யாரும் இல்லை, அங்கு இருந்த பாறையில் அமர்ந்து அவனை நினைத்து கொண்டே தன்னிரை தடவி வருடி கொண்டு இருந்தேன் .
திடீர் என்று பின்னால் இருந்து ஓரு கை வருவதை உணர்ந்தேன் , அதிர்ச்சியில் ஏன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்த வேகாத்துடன் திரும்பினேன். பார்த்தால் விக்ரமன்!
அவனை பார்த்ததும் ஏன் முகம் பரவசம் ஆனது, நான் சந்தோசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன்,
விக்ரமன் : என்ன வேகம் இளவரசியாரே, உங்கள் வீர திறமை கண்டு வியக்கிறேன்.
இளவரசன் (சி):(அவன் முகத்தை காண காண, என்னை மீறி என் நெஞ்சம் படபடத்தது, காதலி காதலனை கண்டு மகிழும் வண்ணம் மனதில் பட்டம்பூச்சிகள் பறந்தது. எனக்குள் இப்படி ஓரு தருணம் அதுவும் தோன்றிடாத மகிழ்ச்சியை என்னில் உணர்ந்தேன். அவனை பார்க்க பார்க்க இப்பொழுதே ஓடி சென்று அவனை கட்டி கொண்டு முத்தம் கொடுக்கலாமா என்று முளைக்குள் ரத்தம் சூடானது. அவன் உனக்கு வேண்டாமா ஒரு மனமும் பூரிப்பில் ஏங்கியது .)
ஆமாம் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன்.
விக்ரமன் :ம்ம்ம் அன்று உன்னை இங்கு விட்டு சென்ற போது ஒரு பொருளை தொலைத்து விட்டேன். அதனால் தினமும் இங்கு வந்து தேடி பார்க்கிறேன், ஆனால் இன்று தான் அது கிடைத்து இருக்கிறது இளவரசி. சேரி நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்.
இளவரசன் (சி ): இது ஏன் நாடு என்னை நீங்கள் கேள்வி கேட்க தேவையில்லை நீங்கள் ஆயால் நாட்டு மன்னன் உங்களை தான் கைதி செய்ய வேண்டும்.
விக்ரமன் :மன்னிக்கவும் அரசி, தப்புதான். கண்டிப்பாக அதற்கு தான் நான் காத்து இருக்கிறேன் உங்கள் மனதில் கைதி கொண்டால் இன்னும் உர்ச்சகம் அவேன் ஏன் முடிவும் அதுதான் அரசி.
அவன் கிண்டல் என் நிகழ்வுகளை மறக்க, என்னை அவனுடன் சேர்த்து உள்ளதை கில்ல மகிழ்ந்தேன். அதை கண்ட அவன் இன்னும் உறையாடலை தொடர்ந்தான்.
" முதலில் நாட்டின் ஏல்லையில் இருந்த நதிகறையில் சந்தித்தோம். இன்று நாட்டின் நுழைவாயில் இருக்கும் நதிக்கரை சந்திக்கிறோம், அதுக்கு அப்பறம் இளவரசியாரே ? எங்கே? என்று கண் சிமிட்டினான்.
இளவரசன்(சி ):(எனக்குள் மோகம் கொண்ட வெக்கம் ஏங்கியாது இருந்தாலும் அடக்கி கொண்டேன்)
நீங்கள் உங்க அளவை மீறி பேசுகிறீர்கள் அரசே .
விக்ரமன் : பேர்ழகி நீங்கள் உங்களை ஒன்று வெளிப்படையாக கேட்கிறேன் என்று பேச்சை மாற்றினான். இவன் என்ன கேட்க போகிறேன் என்று முழித்தேன்.
என்னை பிடித்து இருக்கிறதை நான் உங்களிடம் உணர்கிறேன், இருந்தாலும் என்னை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதமா இளவரசி ருத்ரமதேவி ,
இளவரசன் (சி):(அவன் பேச்சு எனக்குள் வெட்கத்தை தூண்டியது ,என்னை மீறி என் கண்ணத்தை என் இரு கைகள் கொண்டு பிடித்து கிளர்ச்சியில் அங்கு இருந்து தள்ளி சென்றேன் . இதுவே ஏன் வாழ்வில் பெண்மையின் முதல் வெளிப்பாடாக இருப்பதை உணர்ந்தேன் , நானா இப்படி செய்கிறேன் என்று!!!,எனக்கே இங்கு என்ன நடக்கிறது நான் ஏன் இப்படி ஒரு பெணின் நளினம் தோன்றுவது புரியவில்லை. இது எல்லாம் புது விதமான செயல் முறையை என்னில் உணர முடிந்தது, ஒரு ஆண் முன் பெண் உடையில் அதுவும் நாங்கள் இருவரும் முதலில் ஆண் நண்பர்களாக வேறு இருந்து இருக்கிறோம் , ஆனால் இப்போ இப்படி நான் மாறிய பெண் மாற்றத்தை கொண்டு, என்னில் இருக்கும் அழகில் மயங்கி என்னை அடையா என் நண்பன் நினைப்பதை நினைத்து மோகம் வெக்கமும் பிடுங்கி தின்றது.
"ஆமாம் நீங்கள் தொலைந்தது பொருள் கிடைத்து விட்டது என்று சொன்னிர்கள். அப்பறம் என்ன உங்கள் நாட்டுக்கு போக வேண்டியது தானே என்றேன்.
விக்ரமன் :ஆமாம் கிடைத்து விட்டது அரசி, ஆனால் அது இங்கே இன்னோருவர் இடம் தான் இருக்கிறது. அது அவர்கள் நினைத்தால் மட்டுமே திரும்பி தரா முடியும்.
செங்கோட்டை
Part 16
Part 17
இளவரசன் (சி ):அப்பறம் என்ன கேட்டு வாங்கிட்டு போங்க என்று கூச்சத்தில் திரும்பி நின்றேன்.
அவன் ஏன் கையை பிடித்தான். எனக்கு உடம்பு சூடு ஆனது.இதற்கு மேலும் இங்கு நின்றாள் சேரிவராது என்று அவன் கையை விட்டு கொண்டு அங்கு இருந்து அவனிடம் ஏன் இற்பை காட்டி கொள்ளாமல் ஏன் முந்தானையை இருக்கையில் கோர்த்து கசக்கி கொண்டு அவனை விட்டு நடந்தேன்.
விக்ரமன் :அவன் சந்தோசத்தில்! அரசி கண்டிப்பாக அடுத்தது அரன்மனையில் இருக்கும் உங்கள் அந்தபுரத்தில் உள்ள குளத்தில் இருவரும் சந்திப்போம், இது நிச்சயம் இளவரசியாரே என்று கத்தி கூச்சல் இட்டான்.
நான் கூச்சத்தில் உதட்டை கடித்து கொண்டு, அவன் கத்திய சத்தத்தின் பயத்தில் முந்தானை எடுத்து தலையை மூடி கொண்டு அவனை பார்க்காமல் பேர் ஆனந்தம் போங்க அவனை விட்டு அந்தப்புரத்துக்கு ஓடி வந்ததேன்.
Part 18
அவனை கண்ட பரவசத்தில் உணர்ச்சிமயமான மனநிலையில் இருந்தேன், குளத்தில் தன்னிரை வருடி கொண்டே என் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக இறங்கி குளத்தில் குதித்தேன், அவன் சொன்னதை அங்கு கற்பனை செய்து பார்த்தேன். எனக்கு இன்னும் மோகம் தலைக்கு ஏரியாது. ஏன் மேனியை வருடி கொடுத்து அந்த அலைகள் எனக்குள் அவன் இருப்பதை கற்பனை கொண்டேன். இந்த சந்தோசத்தை இப்பொழுது யார் உடனோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியாது. குளித்து விட்டு ஆடைகளை அணிந்து கொண்டு. என் தங்கையின் படுக்கை அறைக்கு சென்றேன் , அவள் தூங்கி கொண்டு இருந்தாள். அவளை கட்டி பிடித்து கண்ணத்தில் முத்தம் குடுத்தேன்.
தங்கை : அவள் தூக்கத்தில் அதிர்ந்து "என்ன அக்கா என்னாச்சு? என்ன இது ?
நான் கால் விரல்களை தரையில் கோலம் போட்டேன் இந்த மகிழ்ச்சி கொண்ட பாவனையில் நான் இருப்பதை பார்த்து .அவளும் உணர்ச்சி வசப்பட்டால், அப்படி என்ன நடந்தது? நீங்க இருக்கும் நிலைய பார்த்தா மாமாவே மறுபடியும் பார்த்துட்டிங்களா? என்று குழப்பம் கொண்டால் .
அவள் சொல்ல சொல்ல எனக்குள் இருக்கும் வெக்கத்தை மறைக்க முடியாமல் "சீ போடி என்று முந்தானை எடுத்து உதட்டில் தடவி கொண்டேன்.)
தங்கை :நீங்கள் செய்வது எல்லாம் பார்த்தால், நான் சொன்னது எல்லாம் நடந்து விடும் போல தான் இருக்கு, அன்னா கொஞ்சம் யோசித்து பாருங்கள்!!!
இளவரசன் (சி ):போடி என்று மோகத்தில் இருந்த வெட்கத்தை மறைத்து அங்கு இருந்து ஓடிவிட்டேன்.
காலை என் மனைவியிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன்.
மாதவி தன் கணவன் முற்றிலும் கைவிட்டு போவதை உணர ஆரம்பித்தாள்
மாதவி : ஏன் தோழியே அவர் உங்களுக்கு செறியாக இருப்பாரா?,
தப்பா நினைக்கவில்லை என்றால் ஒன்று கேட்கிறேன்.
இளவரசன் (சி ):சொல்லுங்கள் தோழி
மாதவி :நீங்கள் திருமணம் செய்து கொள்ளா தான் கேட்கிறேன் ?
இளவரசன்(சி ):(அவள் கேட்க ஓரு மனதில் ஆமாம் இல்லை என்ற கேள்வியும் எழுகிறது.மறு மனதில் பேர் ஆசையும் இருக்கு.)
நான் இதை விளையாட்டாக தான் நினைதேன் .ஆனால் இப்போ எல்லாமே மாறுபட்டு இருக்கிறது. சில நேரத்தில் என் மணம் ஆண் பாதி பெண் பாதி ஆக தான் உணர்கிறேன். என்னை நானே கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை. என்னதான் இருந்தாலும் பிறப்பில் ஆண் நான்.என்ன செய்வது
மாதவி : முன்னால் எப்படியோ எனக்கு தெரியவில்லை, இப்போ அப்படி இல்லையே தோழி, நீங்கள் அழகிய பெண்னாக தான் எனக்கு தெரிகிறீர்கள் , உங்கள் ஆண்மை திருமணத்துக்கு பின் இத்தனை நாட்களில் அதை நான் எங்குமே அனுபவித்ததும் இல்லை உணர்த்ததும் இல்லை ,அதை விடா முதலில் நீங்கள் ஆண்னாக இருந்த போது ஓரு நாளும் என்னுடன் இப்படி சிரித்து கூடபேசியாது இல்லை, ஆனால் இப்போ பாருங்கள் பெண்னாக உங்களை நீங்களே கொண்டாடுவது, எண்ணெயும் உங்கள் தோழியாக தான் உணர்கிறீர்கள். உங்கள் தங்கை உங்களை டி போட்டு அக்கா சொல்வதை, கிண்டல் பண்ணும் போதும் கூட ,உங்கள் முகத்தில் ஒரு எதிர்மறையும் இல்லாமல் உங்களிடம் நான் மகிழ்ச்சியை கண்டேன், அதே போல் உங்களுக்கு இப்போ உங்களுக்கு ஓரு ஆண் துணையும் தேவைப்படுகிறது.
நான் ஒன்று சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள் தேவி, அவரிடம் உங்கள் சம்மதத்தை சொல்லி விடுங்கள் , அப்பறம் பாருங்கள் அவர் உங்களுக்கு முழு பெண்மையின் அதிகாரத்தை உணர வைப்பார்.
(மாதவி ஓரு வழியாக வெற்றியும் விடுதலையும், அவள் வாழ்க்கையின் விடையும் கிடைக்க எதிர்வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது உணர ,அது சீக்கரமே வர இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாட போகிறாள் என்று சந்தோசபட்டால் )
இளவரசன்(சி ):என் உடல் பெண்னாக இருந்தாலும் பிறப்பில் நான் ஒரு ஆண் அவனிடம் எப்படி இதை கூறுவது?
Part 19
அதை யோசித்து கொண்டே இருக்க வெண்பூரா ஓரு ஓலையாய் கொண்டு ஏன் அருகில் வந்தது . அதை எடுத்து பிரித்து பார்த்தேன்.
"""ருத்ரதேவி நீ யார் என்ற உண்மை எனக்கு தெரிந்தாலும்,உன்னை என் மணம் மறுக்கவில்லை, நம் சந்திப்பு சில மணி நேரம் தான்,உன்னிடம் பேசிய அந்த நினைவுகள் என் மனதில் அழியவில்லை , உனக்கும் இது போல் இருக்கலாம், அப்படி ஒரு ஆசை இருந்தால் இன்று இரவு அதே நதிக்கரை வரவும் """"
அதை கண்டதும் என் மணம் புரிப்பில் கொதித்தது எதை சொல்ல தயங்கினேனோ அதற்கு விடையும் இப்போ கிடைத்து விட்டது
அப்பொழுது ஏன் தங்கை வந்தால்.
என் கையில் இருந்த ஓலையாய் பிடுங்கி என் தங்கையும் மனைவியும் படித்து பார்த்தார்கள்
தங்கை : வாழ்த்துக்கள் அக்கா சீக்கரமே மாமாவை திருமணம் செய்து கொள்ள போறீங்க, என்ன சொல்றிங்க அண்ணி?.
மாதவி : அருகில் வந்து திருமணம் எல்லாம் பிறகு இருக்கட்டும் முதலில் அவர் ஆண்மையை நீங்கள் அடையுங்கள்.(என்று கூறவும் எனக்கு பேச முடியாத அளவுக்கு வெக்கம் )
இளவரசன்(சி ): சீ போங்கடி, நா போக மாட்டேன் சீசீ என்று (முகத்தை வெக்கத்தில் மூடிக்கொண்டேன் )
தங்கை : இப்படி வெட்கப்பட்ட அப்பறம் எதுவும் நடக்காது. பாப்பா வேணும் அக்கா, இந்த நாட்டை ஆள.அவள் சொல்வதை புரிந்து கொண்டு
மூவரும் சிரித்து கொண்டோம்.
Part 20
அன்று இரவுக்காகா நான் காத்து இருந்தேன் மனைவி சொன்ன அந்த பெண்மை சுகத்தை ஆனுடன் அனுபவிக்க படுக்கைக்கு ஏங்கினேன்.அதை நினைத்து கொண்டே உணர்ச்சிகளை அடக்க முடியாத எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டு இருந்தேன்.
இரவும் வந்தது
நான் மீண்டும் ருத்ராமாதேவியாக அழகின் ஸ்வாப்ணமாக பழ ஆசைகளுடன் அதே நதிக்கரைக்கு மனதில் ஆசை கொண்டு ஆவலுடன் சென்றேன்.
அங்கு காதலை ஓலைகளின் வாசித்தவாரு விக்ரமணும் கம்பிர தொற்றாத்துடன் அங்கு நின்று இருந்தான்.அவன் நான் அன்னா நடை கொண்டு வருவதை பார்த்தான், அவன் முகமும் மகிழ்ச்சியில் பொழிவை பார்த்தேன் . நான் என்ன செய்கிறேன்???? என்ற குழம்புமும் ஓடியது இருந்தாலும் ஒரு பார்வையில் மனதில் காதலுடன் முகத்தில் தெளிவாக அவன் முன்பே நின்றேன்.
விக்ரமன் :வாருங்கள் இளவரசன் ருத்ரமதேவி மன்னிக்கவும் இளவரசியாரே என்று ஏளனம் செய்வது போல் சொன்னான். அவன் சொன்னதும் எனக்கு அவமதிப்பு ஆனது. பெண் உடையில் ஏன் நண்பன் முன்பு நிற்க எனக்குள் அசிங்கமாகவும் இருந்தது.
"உங்கள் அழகை அப்பொழுதே சிறு வயதில் சண்டை போட்டோம் ஞாபகம் இருக்கிறதா!!" அப்பொழுதே உன்னிடம் பலவிதமான பெணின் சாயல்களை கண்டேன். உங்களுக்கு தெரியாது ஒரு உண்மை சொல்கிறேன்!! இது வரைக்கும் ஏடு எடுத்து ஒரு பெண்ணை கூட நான் பார்க்கவில்லை. அதுவும் உன்னால் தான், உன் கண்கள் மட்டுமே போதும் எனக்கு கவிதை சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை உன் கண்கள் மட்டுமே போதும் "
நீ ஏன் உயிருக்கு உயிரான நண்பன் நீ ஆண் ஆக சம்மதித்தால் கூட உன்னை திருமணம் செய்து கொள்வேன். ஆனால் இப்போ அதை விடா ஏன் நண்பன் முழு மங்கையாக எனக்கு கிடைப்பை என்று நினைக்கவில்லை!!!! தவறாக ஏதும் நினைக்க வேண்டாம் நீயே உன்னை உன் தங்கை என்றுஎன்னிடம் போய் சொன்னத்தில் கூடஅதை நம்பி கொண்டு உன்னை நண்பனின் தங்கையாக உன்னை நேசிக்கவில்லை. உன் மாற்றத்தின் நான் கண்ட அந்த சண்டையின் உன் மச்சமே சொல்லி விட்டது, அது நண்பன் ருத்ரதேவன் என்பதை உறுதி செய்தது. நீ என்னவாக இருந்தாலும் ஏன் நினைப்பில் நீ மட்டும் தான் இருக்கிறாய். சேரி, கடந்த போன காலங்களை மறப்போம். இனி நம் புது பாதையை தொடரலாம்,உனக்கும் என்னை பிடித்து தான் இங்கு வந்து இருக்கிறாய் என்பது உறுதி ஆனது.உன்னை திரும்பவும் நான் கண்ட பிறகு என்னை நானே முற்றிலும் மறந்தேன்.ஏன் மனமும் இப்போ அழைபாய்க்கிறது என்றான்.
நான் அவனிடம் அடுத்த வார்த்தைகள் சொல்ல பேச்சு வரவில்லை.
விக்ரமன் :எல்லாம் அந்த மாயாகாரி தான் உன்னை செய்தது என்று தெரியும். உன்னை எனக்கு நாம் சிறு வயதில் இருந்தே உன்னை எனக்கு பிடிக்கும், அப்பொழுது உன் மென்மையான பெண்மை கொண்ட முகம், உடல் வடிவம் எல்லாமே அப்போவே பிடித்து இருந்தது. ஆனால் உங்களை அடைய இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது, உன் மாற்றத்தை நான் இப்போழுது பெண்மையில் கண்டு வியந்து விட்டேன், நீ உண்மையிலும் பேரழகி தான்" ஏன் உயிர் அன்பே ஆருயிரே நான் உனக்காக தான் காத்து இருக்கிறேன் என்பகை மறந்து விடாதே . இனிமேல் ஓரு போதும் உன்னை நான் இழக்கவும் விடா மாட்டேன் என்று கெஞ்சாத வன்னமாக சொன்னான்.
அவன் சொல்வதை கேட்டு இந்த லோகத்தில் தவறாக பிறந்து விட்டோமோ. இத்தனை இன்பமும் மனதில் கொண்டு எனக்காக வருடங்கள் கண்டந்து காத்து இருப்பவனை ஒருபோதும் நிரகரிக்க முடியாது, என்னை மீறி என்னுள் சந்தோசம் வெக்கம், மோகம் எல்லாம் கலந்து என்னை அறியாமலே ஏன் உடல் தலை குனிந்து அவன் கால் விரல்கள் தொட்டு வணங்கியாது. அவன் சற்று என்னை பிடித்து நிமிர்த்தினான். அவன் ஏன் கைகளை கொண்டு இழுத்து நெருங்கினான். ஒரு கை என் இடுப்பில் வைத்து அவன் மீது அழுத்தினான், அவன் கைகள் ஏன் இடையில் பட்டதும் எனது ரத்த கொதிப்பு அதிகமானது.அவன் கையை எடுத்து விட்டான்,அதில் வீரகத்தி அடைந்த நான் திரும்பவும் அவன் கையை பிடித்து என் தொப்புள் குழிக்கு மேல் வைத்தேன், "இப்போழுது புரிந்த்து இருக்கும் மன்னா "அவனும் அதில் ஆனந்தம் கொண்டு அவன் விரல்கள் என் மேனியைதழுவும் போது. ஏன் பெண்மையின் ஏக்கத்தை தணிக்க போவது போல் நான் உணர ஆரம்பித்தேன்.
Copyright and Content Quality
CD Stories has not reviewed or modified the story in anyway. CD Stories is not responsible for either Copyright infringement or quality of the published content.
Comments
No comments yet.